| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a காமாட்சி |
| 300 | : | _ _ |a சாக்தம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a பஞ்சாக்னி தவம் செய்யும் காமாட்சி |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a பார்வதி தேவி பஞ்சாக்னியின் நடுவில் நின்றுகொண்டு தவம் செய்தார். நாற்புறமும் அக்னி சூழ்ந்திருக்க, தலைக்கு மேல் ஐந்தாவது அக்னியாக சூரியன் இருப்பது பஞ்சாக்னி. இக்கடுமையான தவத்தை பார்வதி தேவி இயற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. மாங்காடு காமாட்சி, சங்கரன் கோயில் கோமதி ஆகிய பெண் தெய்வங்கள் பஞ்சாக்னி தவம் செய்து சிவனை அடைந்ததாக தலபுராணங்கள் கூறுகின்றன. திருவாலீஸ்வரம் கோயிலில் உள்ள சிற்பத்தில் இருபுறமும் அக்னி சூழ, பெண்ணொருத்தி ஏகபாதத்தில் நின்று, சூரியனை நோக்கியவாறு தவம் செய்வதாகக் காட்டப்பட்டுள்ளாள். இப்பெண் பார்வதியாய் இருக்கலாம். இரு கைகளையும் கூப்பியபடி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் இப்பெண்ணின் கூந்தல் விரித்த நிலையில் பின்புறம் நீண்டுள்ளது. தொடை வரையிலான அரையாடை உடுத்துள்ளாள். இடையில் அரைப்பட்டிகை உள்ளது. கைகளில் தோள்வளை, முன்வளைகள் காட்டப்பட்டுள்ளன. மேலே குழந்தை ஒன்று படுத்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a பஞ்சாக்னி தவம், தவம், பெண் தவம், திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
| 905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
| 914 | : | _ _ |a 8.73252599 |
| 915 | : | _ _ |a 77.44489074 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000260 |
| barcode | : | TVA_SCL_000260 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |